Sunday, October 30, 2016
இன்று மாலை முதல் நாட்டில் பல பாகங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் ஊவா , கிழக்கும் மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லீமீற்றர் வரையான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமெனவும் இதனால் பொது மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது
இன்று பிற்பகல் முதல் ஊவா , கிழக்கும் மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லீமீற்றர் வரையான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமெனவும் இதனால் பொது மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது