மியன்மாரின் மேற்கு கடற்பரப்பில், விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் விழுந்த இடம் மற்றும் அந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்ததென்பது தொடர்பான விசாரணைகளை, அந்நாட்டு சிவில் விமான சேவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறாயினும், அந்நாட்டைச் சேர்ந்த விமானமெதுவும் விபத்துக்கு உள்ளாகவில்லை என்று மியன்மார் சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments