Advertisement

Responsive Advertisement

கருணாவின் ஜீப் வண்டி கைப்பற்றல்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் நேற்று வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments