Advertisement

Responsive Advertisement

வவுச்சர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம்  அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments