Home » » இலங்கை வான் பரப்பில் பறந்த ஆபத்து! கைப்பற்றிய அதிகாரிகள்

இலங்கை வான் பரப்பில் பறந்த ஆபத்து! கைப்பற்றிய அதிகாரிகள்

கண்டி - தலாத்துஒய பிரதேசத்தில் வானில் பறந்த ட்ரோன் கெமரா ஒன்று கைப்பற்றப்பட்டது.
எனினும் அதனை இயக்கியவர் தொடர்பில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ட்ரோன் கெமராவை பயன்படுத்த அரசாங்கம் தடைவிதித்திருக்கும் நிலையில், ஆங்காங்கே சில ட்ரோன் கெமராக்கள் பறப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நேற்றைய தினம் பறந்த ட்ரோன் பெமராவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியும் அதை பிடிக்க முடியாமல் போய் விட்டது.
மேலும் நீர்கொழும்பு பிரதேசத்தில் 15 ட்ரோன் கெமராக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது இலங்கையை மிரட்டும் ஒரு ஆயுதமாக ட்ரோன் கெமரா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |