Home » » அரபு மொழியில் எழுதப்பட்ட 500 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

அரபு மொழியில் எழுதப்பட்ட 500 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன


புத்தளம், கற்பிட்டி நாச்சிக்கள்ளி பிரதேசத்தில் களப்பு பகுதியில் கைவிடப்பட்டு சென்றிருந்த அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகள், சந்தேகத்திற்கிடமான உலோக பெயர் பலகைகளை பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அரபு மொழியில் எழுப்பட்டிருந்த 500 பதாகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |