புத்தளம், கற்பிட்டி நாச்சிக்கள்ளி பிரதேசத்தில் களப்பு பகுதியில் கைவிடப்பட்டு சென்றிருந்த அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகள், சந்தேகத்திற்கிடமான உலோக பெயர் பலகைகளை பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அரபு மொழியில் எழுப்பட்டிருந்த 500 பதாகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அரபு மொழியில் எழுப்பட்டிருந்த 500 பதாகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: