அதேபோல் , உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் 05ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
572 மத்திய நிலையங்களில் எட்டாயிரத்து 432 ஆசிரியர்கள் இந்த திருத்தப்பணிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியினுள் 37 பாடசாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இம்மாதம் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: