Home » » மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளது

மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளது


2018 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அதேபோல் , உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் 05ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

572 மத்திய நிலையங்களில் எட்டாயிரத்து 432 ஆசிரியர்கள் இந்த திருத்தப்பணிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியினுள் 37 பாடசாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இம்மாதம் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |