2019 வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
அது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
அது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
0 comments: