2017 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறு மீள் பரிசீலனைக்காக ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 205 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பெறுபேறு மீள் பரீசீலனைக்கு 15க்கு முன் விண்ணப்பிக்கவும்
பெறுபேறு மீள் பரீசீலனைக்கு 15க்கு முன் விண்ணப்பிக்கவும்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: