Home » » வெற்றியுடன் ஓய்வு பெற்றார் மலிங்க! கண்ணீர் மல்கும் ரசிகர்கள்!

வெற்றியுடன் ஓய்வு பெற்றார் மலிங்க! கண்ணீர் மல்கும் ரசிகர்கள்!


இலங்கை - பங்களாதேஷ் இன்றைய (26) ஒரு நாள் முதலாவது போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்க ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ரசிகர்களின் உற்சாக வாழ்த்து கோசங்கள் முழங்க இலங்கை அணி வீரர்கள் மலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பியுள்ளனர்.

இன்றைய போட்டியில் மலிங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

226 இதுவரை இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |