Home » » கொழும்பில் தொடரும் பரபரப்பு! சற்று முன் பதவி விலகினார் பொலிஸ்மா அதிபர்!

கொழும்பில் தொடரும் பரபரப்பு! சற்று முன் பதவி விலகினார் பொலிஸ்மா அதிபர்!

காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தர சற்று முன்னர் பதவி விலகியுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
இன்னைய தினம் ஊடக நிறுவன பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகல் கடித்தத்தை வழங்குவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவர் அவ்வாறு கூறி சிறிது நேரத்திற்குள் பொலிஸ்மா அதிபர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |