நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் மீள இன்று இரவு 10 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும் கல்முனை, சவலகட, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டே இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments: