Home » » சில ரயில் சேவைகளை நடத்த தொழிற்சங்கங்கள் இணக்கம்

சில ரயில் சேவைகளை நடத்த தொழிற்சங்கங்கள் இணக்கம்


ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கின்ற போதும் சில ரயில் சேவைகளை நடத்துவதற்கு நேற்று சனிக்கிழமை மாலை முதல் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தூர இடங்களுக்கான சில ரயில் சேவைகள் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வழமையாக நாளாந்தம் 350ற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இடம்பெறுகின்ற போதும் தற்போது 10ற்கும் குறைவான ரயில் சேவைகளே இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |