நாளை கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ரி-20 போட்டிக்கான டிக்கட்டுகள் பெரும்பாலானவை தற்போது விற்று முடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
300 , 1000 , 1500 ரூபா டிக்கட்டுகள் தற்போது விற்று முடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 2500 , 3000 மற்றும் 5000 ரூபா டிக்கட்டுகள் பல இன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் இதனை கொள்வனவு செய்ய முடியுமெனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. -(3)
300 , 1000 , 1500 ரூபா டிக்கட்டுகள் தற்போது விற்று முடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 2500 , 3000 மற்றும் 5000 ரூபா டிக்கட்டுகள் பல இன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் இதனை கொள்வனவு செய்ய முடியுமெனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. -(3)
0 comments: