5.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது. இம் முறையும் சிறப்பம்சமாக அலங்கரிக்கப்பட்ட யானையில் தரவைப்பிள்ளையார் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வல நிகழ்வில் கோலாட்டங்கள், மயிலாட்டங்கள், பஜனைப் பாடல்களுடன் ஊர்வலம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
இதில் சில காட்சிகள்......
0 comments: