Home » » சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாவருடம் இடம்பெறுகின்ற அலங்கார ஊற்சவத் திருவிழாவை முன்னிட்டு வீதி ஊர்வலம்

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாவருடம் இடம்பெறுகின்ற அலங்கார ஊற்சவத் திருவிழாவை முன்னிட்டு வீதி ஊர்வலம்

இந்நிகழ்வானது 28.02.2018 அன்று   பி.ப
 5.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது. இம் முறையும் சிறப்பம்சமாக அலங்கரிக்கப்பட்ட யானையில் தரவைப்பிள்ளையார் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வல நிகழ்வில் கோலாட்டங்கள், மயிலாட்டங்கள், பஜனைப்  பாடல்களுடன் ஊர்வலம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
இதில் சில காட்சிகள்......
















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |