நேற்று இரவு ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் பெரியநீலாவணையில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. 28.02.2018 பிற்பகல் வேளையில் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்துள்ளன. அத்துடன் வீட்டுத்திட்ட வீடுகளுக்குக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» இரவு ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் நீலாவணையில் வீடுகள் சேதம் !!!
இரவு ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் நீலாவணையில் வீடுகள் சேதம் !!!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: