கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணிடமிருந்து 1 கோடியே 15 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகள் கடத்தலுக்கு வைத்திருந்த நகைகளா என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
0 comments: