ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் காலை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் மற்றும் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரை 3 நிமிடங்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. -(3)
இதனால் இன்றைய தினம் காலை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் மற்றும் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரை 3 நிமிடங்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. -(3)
0 comments: