Home » » குண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு!-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது!

குண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு!-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது!

இன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.
பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.பெல்ஜியம் – சீனா – அமெரிக்கா – பிரிட்டன் பிரஜைகளே உயிரிழந்தவர்களாவர்.
குண்டுகளை எடுத்துச் சென்றதாக சொல்லப்படும் வான் ஒன்று வெள்ளவத்தை ராமகிருஷ்ண வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு இடங்களில் மீட்கப்பட்ட தலைகள் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸ் அவர்கள் தற்கொலை குண்டுதாரிகள் ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அபு மொஹம்மத்தாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |