Home » » நாவிதன்வெளி பிரதேசசெயலகப் பிரிவில் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேசசெயலகப் பிரிவில் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(சா.நடனசபேசன்)


வீடமைப்பு அதிகார சபையினால் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தின் மத்தியமுகாம்  6 இல் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று  12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  அதிதிகளாக அம்பாறைமாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
அமைச்சர் சஜித் பிரமதாசவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் நூறு வீட்டுத்திட்டம் எனும் கருப்பொருளில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்று வருகின்ற  நிலையில் இவ்வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

























































நாவிதன்வெளி பிரதேசசெயலகப் பிரிவில் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Rating: 4.5
Diposkan Oleh:
Nadanasabesan samithamby
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |