Home » » ஜனாதிபதி வேட்பாளர் யார்? : மகிந்த அணிக்குள் குழப்பம்

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : மகிந்த அணிக்குள் குழப்பம்


ஜனாதிபதி தேர்தல் எவ்வேளையிலும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் களமிறங்குவார் என கூறப்படுகின்றது.

எவ்வறாயினும் மகிந்த ஆதரவு அணியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் ராஜபக்‌ஷக்களில் ஒருவரை களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஆனபோதும் இது வரை அந்த கட்சியினால் தீர்மானிக்கப்படவில்லை.

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதியொருவர் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுப்பாராக இருந்தால் அவர் முதற் தடவையே அப்போது ஜனாதிபதியாக இருப்பராக இருந்தால் அவரே மீண்டும் போட்டியிட வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |