Home » » விரைவில் மாகாண சபை தேர்தல் : ஜனாதிபதி அறிவிப்பு

விரைவில் மாகாண சபை தேர்தல் : ஜனாதிபதி அறிவிப்பு


தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |