இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டனுஷ்க குணதிலக்கவுக்கு ஆசிய கிண்ண போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவரால் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் அவருக்கு பதிலாக ஷெகான் ஜயசூரிய அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
இலங்கை கலந்துக்கொள்ளும் முதலாவது போட்டி நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது. -(3)
பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவரால் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் அவருக்கு பதிலாக ஷெகான் ஜயசூரிய அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
இலங்கை கலந்துக்கொள்ளும் முதலாவது போட்டி நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது. -(3)
0 comments: