களுத்துறை தெற்கிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று காலை மொரட்டுவ பகுதியில் இரண்டாக பிரிந்துள்ளது.
இதனால் அந்த ரயிலின் பயணிகள் வேறு ரயிலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஓடிக்கொண்டிருந்த போது திடீரென இவ்வாறாக பெட்டிகள் பிரிந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
இதனால் அந்த ரயிலின் பயணிகள் வேறு ரயிலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஓடிக்கொண்டிருந்த போது திடீரென இவ்வாறாக பெட்டிகள் பிரிந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 comments: