Home » » மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு

மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு

 


எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு | Gotabaya Oder Gas Distribution June9 Protest

அரச தலைவர் மாளிகை, அரச தலைவர் செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இராஜினாமா செய்வதாக அறிவித்த கோட்டாபய எரிவாயுவை உடனடியாக விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |