Home » » இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு


 பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்றுமுன்னர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |