Advertisement

Responsive Advertisement

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 


பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும்.

உடன் நடைமுறைக்கு வரும்  வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Gallery

Post a Comment

0 Comments