பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/dd5aa9d3-96fb-4f43-a9df-a949cad16eab/22-627508ecc9846.webp)
0 comments: