Advertisement

Responsive Advertisement

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள்

 


கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நோக்கிய பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி தற்போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தை வந்தடைந்துள்ளனர். 

கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments