கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நோக்கிய பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி தற்போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தை வந்தடைந்துள்ளனர்.
கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: