Home » » 2500 வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி

2500 வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி




( எம்.எம்.ஜெஸ்மின்)

தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை  (  Mother Charitable Foundation  )  இணைந்து   தேசிய ரீதியில் அடிப்படை வசதிகளற்ற வறுமைக் கோட்டின் கீழ் பாடசாலை கல்வியினை தொடர முடியாத  2500     பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி  மத்திய மாகாணத்தில் பேரதெனியவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை  (  Mother Charitable Foundation  )  நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயனாளிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |