Home » , » சுத்தம் செய்தல் நிகழ்வு

சுத்தம் செய்தல் நிகழ்வு


( அஸ்ஹர் இப்றாஹிம்)


சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்குரார்ப்பணத்தின் பின்னர், முதலாவது நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல்  மையவாடி சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் , நலன் விரும்பிகளும் , இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |