( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்குரார்ப்பணத்தின் பின்னர், முதலாவது நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடி சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் , நலன் விரும்பிகளும் , இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் , நலன் விரும்பிகளும் , இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
0 comments: