Home » » கொரோனா மரணங்கள் மேலும் அதிகரித்தன

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரித்தன

 


நாட்டில் நேற்று (31) மேலும் 17 கொரோனா இறப்புகள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பெண்களும் 11 ஆண்களும் அடங்குகின்றனர்.

மேலும் இன்று இதுவரையான காலப்பகுதியில் 408 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |