Home » » க.பொ.த உயர் தரப் பரீட்சை எப்போது! வெளிவந்த தகவல்

க.பொ.த உயர் தரப் பரீட்சை எப்போது! வெளிவந்த தகவல்


 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும்.

பரீட்சார்த்திகள், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினூடாகவோ அல்லது மொபைல் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |