Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்

 


வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் 


இவர்   மட்/பட்டிருப்பு மகாவித்தியாலய தே.பா மாணவர் ஆவார் . 

மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு  தெரிவாகும் முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

மண்டூர் மகா வித்தியாலய அதிபரான  தம்பிப்பிள்ளை அவர்களின் மகன் ஆவார்  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |