Home » » சற்று முன்னர் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 43619ஆக அதிகரிப்பு!!

சற்று முன்னர் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 43619ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்நத விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |