Home » » மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை ரத்து; சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல்...!!

மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை ரத்து; சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல்...!!

 


சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை 16 ஆம் திகதி அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் காலை 8 மணிக்கு கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |