Advertisement

Responsive Advertisement

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!!

 


மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments