மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தியை சேர்ந்தவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து மட்டக்களப்பில் 44 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 18 பேரும் ,அம்பாரை 6 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments