Home » » கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்வு!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்வு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.


அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்- 
கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்
கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண்
கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண்
கொழும்பு - 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண்
கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |