Home » » கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்பு...!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்பு...!!

 


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

தற்போது 11,495 நோயாளிகள் குணப்படுத்தப்பட்ட நிலையில், 5,632 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |