Home » » இலங்கையில் மற்றுமொரு கொரோனா நோயாளி உயிரிழப்பு -45 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

இலங்கையில் மற்றுமொரு கொரோனா நோயாளி உயிரிழப்பு -45 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

 


இலங்கையில் 45 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகி உள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனுடன் சேர்த்து இன்றையதினம் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் 309 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |