Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளை மீண்டும் நவம்பர் 9 திகதி ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டது!!

 


நவம்பர் 9 திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலினை மேற்கொள்ள சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் இணையவழிக் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வை ஒன்றை செய்தவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இன்மை காரணமாக இந்த மேற்பார்வையை மேற்காெள்ளத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments