Advertisement

Responsive Advertisement

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு கொரோனா உறுதி

 


கொழும்பு - 14 குற்றவியல் பிரிவு (CCD) பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்றியதை அடுத்து 20 பொலிஸ் அதிகாரிகள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த 20 அதிகாரிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments