Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் பொலிஸார் அதிரடி பணியில்!

ஜே.எப்.காமிலா பேகம்)
நாடு முழுவதும் பொலிஸார் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைப்படி பொலிஸார் நாடளாவிய ரீதியில் இன்று தொடக்கம் இப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments