(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)
அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவசர வேண்டுகோள்
பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சு வறுமையான மக்கள் வாழும்மாவட்டங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் அமுல்படுத்தும் நவீன தொழிநுட்பத்ததுடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் பயனுள்ள திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந் தவர்கள் கூடிய பயன் பெறவில்லைஇவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இத்திட்டம் பற்றி கருத்து வெளியிடுகையில் கவலை தெரிவித்தார் இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்ம ராஜா:- இக்குறையைப்போக்க எதிர்வரும் 18 ம்திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டுமென்றும் செவ்வாயன்று விசேட குழுவால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவை பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சுக்குசமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார் .
இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா உலகவங்கி திட்டத்தில் நவீன தொழிநுட்பத் துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தொழில் முயற்சி யாளர்கள், புதிதாக செயற்பட வுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் 5 0 வீதம்இலவச மானிய உதவியாகவும் 40வீதம்இலகுகடன்உதவியும் அரசாங் கத்தால்பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இந்த பயனுள்ளதிட்டத்தில்விவசாயம் சார் கழிவுப்பொருள்களும் தீர்வுகளும் ,கால்நடைவளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளும் ,மீன்பிடி மற்றும் நீரியவள அலங்கார மீன்கள் ,சிறியரக விவசாய உபகரனங்கள் ,வெட்டியபூக்கள், மற்றும் இனத்தொகுதி பொருட்கள், விவசாயம் சார்சக்திவலு தீர்வுகள், மூலிகைச் செடிகள் மற்றும் மருந்துவகைகள்,பழவகைமற்றும் மரக்கறி வகைகள் ,உணவுமற்றும் மென்பானங்கள்களஞ்சியபடுத்தும் வசதிகள், சேதனவிவசாயம், சேதனவிவசாயம்போன்றவற்றுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப்படுகிறது .
அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவசர வேண்டுகோள்
பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சு வறுமையான மக்கள் வாழும்மாவட்டங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் அமுல்படுத்தும் நவீன தொழிநுட்பத்ததுடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் பயனுள்ள திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந் தவர்கள் கூடிய பயன் பெறவில்லைஇவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இத்திட்டம் பற்றி கருத்து வெளியிடுகையில் கவலை தெரிவித்தார் இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்ம ராஜா:- இக்குறையைப்போக்க எதிர்வரும் 18 ம்திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டுமென்றும் செவ்வாயன்று விசேட குழுவால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவை பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சுக்குசமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார் .
இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா உலகவங்கி திட்டத்தில் நவீன தொழிநுட்பத் துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தொழில் முயற்சி யாளர்கள், புதிதாக செயற்பட வுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் 5 0 வீதம்இலவச மானிய உதவியாகவும் 40வீதம்இலகுகடன்உதவியும் அரசாங் கத்தால்பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இந்த பயனுள்ளதிட்டத்தில்விவசாயம் சார் கழிவுப்பொருள்களும் தீர்வுகளும் ,கால்நடைவளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளும் ,மீன்பிடி மற்றும் நீரியவள அலங்கார மீன்கள் ,சிறியரக விவசாய உபகரனங்கள் ,வெட்டியபூக்கள், மற்றும் இனத்தொகுதி பொருட்கள், விவசாயம் சார்சக்திவலு தீர்வுகள், மூலிகைச் செடிகள் மற்றும் மருந்துவகைகள்,பழவகைமற்றும் மரக்கறி வகைகள் ,உணவுமற்றும் மென்பானங்கள்களஞ்சியபடுத்தும் வசதிகள், சேதனவிவசாயம், சேதனவிவசாயம்போன்றவற்றுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப்படுகிறது .
0 comments: