Home » » தளர்கிறது ஊரடங்கு; அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் வெளியான தகவல்

தளர்கிறது ஊரடங்கு; அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் திட்டம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் மாத்திரமே நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் இந்த நடைமுறை செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவான தகவல்களை தருகிறது இந்த செய்தித் தொகுப்பு...
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |