Home » » உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

இந்த ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |