ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 35 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 420 இலிருந்து 452 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 116 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 comments: