Home » » மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த நித்தியாநந்தராஜா ஆசிரியர் அவர்கள் இறைபதமடைந்தார்

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த நித்தியாநந்தராஜா ஆசிரியர் அவர்கள் இறைபதமடைந்தார்

களுதாவளையை பிறப்பிடமாகவும் மட்/ மமே/ மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய ஆசிரியருமான நித்தியானந்தராஜா அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (08.04.2020) காலமானார். இவர் திருமதிஆர். நித்தியானந்தராஜா (மட்/வின்சன்ட் மகளீர்  உயர்தர பாடசாலை) ஆசிரியையின் கணவருமாவார். 
காலநேரம் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இறைபதமடைந்த அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு,பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தோடு நாங்களும் இணைந்து கொள்கின்றோம்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் 
வானுறையுள் தெய்வத்துள் வைக்கப்படும்

தகவல்  :- பழைய மாணவர் சங்கம்,மகிழடித்தீவு

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |