கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 4 தொற்றாளர்கள் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
0 comments: