Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள தகவல்!! ஸ்ரீலங்காவில் மேலும் உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 4 தொற்றாளர்கள் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments