இலங்கையில் மேலும் 7 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆறு பேர் ஜா-எலயிலும் ஒருவர் தெஹிவளையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
|
நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட 7 நோயாளிகளும் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஒலுவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு தொற்று உறுதி!
ஒலுவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு தொற்று உறுதி!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: